தற்போதைய செய்திகள்

தமிழில் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென பேச்சை ஹிந்தியில் மாற்றிய கலெக்டர்.. வடமாநில தொழிலாளர்கள் கொடுத்த ரியாக்சன்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஜான் வர்கீஸ் பேசினார். • தமிழில் பேசிய அவர், பேச்சை மொழி பெயர்ந்த நபர் தயக்கத்துடன் தடுமாறி மொழி பெயர்த்தார். • இதனை கண்ட ஆட்சியர், தானே இந்தியில் சரளமாக அவர்களிடம் பேசினார். • இதனைக் கண்ட வட மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரமாக கை தட்டினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்