தற்போதைய செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு.. சுவாதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை

தந்தி டிவி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கீழமை நீதிமன்ற விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி, பின்னர் பிறழ் சாட்சியாக மாறினார்

கடந்த 25ஆம் தேதி ஆஜரான போது தனக்கு எதுவும் தெரியாது என்று சுவாதி சாட்சியம் அளித்தார்

இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் - நீதிபதிகள்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை