தற்போதைய செய்திகள்

பாலம் அறுந்து விழுந்தது ஏன்? பதற வைக்கும் புதிய தகவல்

தந்தி டிவி

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 140ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், பாலம் அறுந்து விழும்

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். 

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி

TN Election 2026 | Election Commission | தேர்தல் ஆணையம் அதிரடி.. தலைகீழாக மாறும் தமிழகம்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்

CM Stalin | DMK | ``திமுகவுக்கு கிடைத்த வெற்றி.. அடுத்து அதையும் செய்ய வைப்போம்’’