தற்போதைய செய்திகள்

பாலம் அறுந்து விழுந்தது ஏன்? பதற வைக்கும் புதிய தகவல்

தந்தி டிவி

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 140ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், பாலம் அறுந்து விழும்

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்