தற்போதைய செய்திகள்

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

தந்தி டிவி

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல், மோர்பியில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்