தற்போதைய செய்திகள்

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

தந்தி டிவி

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல், மோர்பியில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்