தற்போதைய செய்திகள்

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

தந்தி டிவி

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல், மோர்பியில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக