தற்போதைய செய்திகள்

திருவிழாவில் அடித்து கொண்ட இரு கூட்டம் - லத்தியை பார்த்ததும் தலை தெறிக்க ஓட்டம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• கேரளா மாநிலம் பட்டாம்பி நேர்ச்சை திருவிழாவில், இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • பாலக்காட்டிலுள்ள பட்டாம்பி மசூதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், 54 குழுக்கள் ஊர்வலமாக வருவது வழக்கம். • அந்த வகையில் கேசினோ மற்றும் கமாண்டோஸ் குழுக்கள் நகரை சுற்றி வந்தபோது, யார் முதலில் கடந்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. • இதனிடையே அவர்களை அடித்து விரட்டிய போலீசார், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். • இதில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்