தற்போதைய செய்திகள்

திருவிழாவில் அடித்து கொண்ட இரு கூட்டம் - லத்தியை பார்த்ததும் தலை தெறிக்க ஓட்டம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• கேரளா மாநிலம் பட்டாம்பி நேர்ச்சை திருவிழாவில், இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • பாலக்காட்டிலுள்ள பட்டாம்பி மசூதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், 54 குழுக்கள் ஊர்வலமாக வருவது வழக்கம். • அந்த வகையில் கேசினோ மற்றும் கமாண்டோஸ் குழுக்கள் நகரை சுற்றி வந்தபோது, யார் முதலில் கடந்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. • இதனிடையே அவர்களை அடித்து விரட்டிய போலீசார், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். • இதில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை