தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகார்... "மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்" - அண்ணாமலை

தந்தி டிவி
• தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் இருந்தால் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். • இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்த உள்ளதாக ஆணையம் தெரிவித்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது தமிழக இளைஞர்களை அவமதிப்பது போன்றது என அண்ணாமலை கூறியுள்ளார். • இது குறித்து தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்