தற்போதைய செய்திகள்

குரூப் 2 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்... "படிக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது.." - ஆர்ப்பாட்டத்தில் தேர்வர்கள் குமுறல்

தந்தி டிவி

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி, தேர்வர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வில், வினாத்தாள் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட சில குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே