தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

தந்தி டிவி

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது..

தற்போது தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது /92 காலிபணி இடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி..

சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுகிறது தேர்வு..

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு.

18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர் பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வு.

26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்பட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை