தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

தந்தி டிவி

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது..

தற்போது தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது /92 காலிபணி இடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி..

சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுகிறது தேர்வு..

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு.

18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர் பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வு.

26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்பட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்