தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

தந்தி டிவி

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது..

தற்போது தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது /92 காலிபணி இடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி..

சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுகிறது தேர்வு..

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு.

18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர் பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வு.

26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்பட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு