தற்போதைய செய்திகள்

கடும் குளிர், காற்றிலும் அசராமல் நின்று எரியும் மகா தீபம் | Maha Deepam

தந்தி டிவி

திருவண்ணாமலையில், பனிமூட்டம் சூழ்ந்து குளிர் காற்று வீசும் நிலையில், மலை உச்சியின் மீது ஏற்றப்பட்ட தீபம் 5ஆம் நாளில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அண்ணாமலையார் கோயில் மலை உச்சியின் மீது கடந்த 6ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து 11 நாட்கள் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, 5ஆம் நாளில் பனிப்பொழிவு உடன் குளிர் காற்று வீசும் நிலையில், இரண்டாயிரத்து 668 உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை