தற்போதைய செய்திகள்

மருத்துவரை தாக்கி 4 சவரன் நகை கொள்ளையடித்த அரசு ஊழியர் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, வைத்தியரை தாக்கி நகை பறித்ததாக, அரசு ஊழியர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். செம்பொன்விளை பகுதியில் உள்ள நாட்டு மருத்துவ வைத்தியசாலைக்குள் நுழைந்த நபர்கள், வைத்தியர் ஜார்ஜ் என்பவரை தாக்கி விட்டு, நான்கு சவரன் நகையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குளச்சல் போலீசார், பொற்றைவிளையை சேர்ந்த அரசு ஊழியர் அபிஷேக் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வைத்தியரை தாக்கி நகை பறித்துச் சென்றது தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்