தற்போதைய செய்திகள்

"மூன்றாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம்" - சபாநாயகர் அப்பாவு பேச்சு

தந்தி டிவி

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற வர்த்தக சங்க நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்,மூன்றாம் தர அரசியலை தமிழக ஆளுநர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தந்திடிவியின் விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக கோவை வெட்கிரைண்டர்களுக்கு நான்கு சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு கிடைத்தது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்