தற்போதைய செய்திகள்

"மூன்றாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம்" - சபாநாயகர் அப்பாவு பேச்சு

தந்தி டிவி

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற வர்த்தக சங்க நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்,மூன்றாம் தர அரசியலை தமிழக ஆளுநர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தந்திடிவியின் விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக கோவை வெட்கிரைண்டர்களுக்கு நான்கு சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு கிடைத்தது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்