தற்போதைய செய்திகள்

"மூன்றாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம்" - சபாநாயகர் அப்பாவு பேச்சு

தந்தி டிவி

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற வர்த்தக சங்க நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்,மூன்றாம் தர அரசியலை தமிழக ஆளுநர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தந்திடிவியின் விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக கோவை வெட்கிரைண்டர்களுக்கு நான்கு சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு கிடைத்தது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்