தற்போதைய செய்திகள்

ஆளுநர் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கிறார்..." - தமிழருவி மணியன் பேச்சு

தந்தி டிவி
• தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்தியவாதி தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். • நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி, தன் வீடு உள்ளிட்ட அனைத்து இல்லங்களிலும் பெண்களுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். • ஆண்களை விட பெண்களுக்கு தலைமைப் பண்பு அதிகம் என்றும் அவர் கூறினார். • பின்னர் பேசிய தமிழருவி மணியன் அன்பின் அடிப்படையில் விளையும் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கும் தமிழக ஆளுநரை தான் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை