தற்போதைய செய்திகள்

கையெடுத்து கும்பிட்ட ஆசிரியர்.. உடைந்து அழுத மாணவர்கள் - கண்ணீர் வர வைக்கும் நெகிழ்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி திரைப்பட பாணியில் மாணவ, மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சித்தர்காடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஆர்.சந்திரசேகரனை, மாணவிகளை அடித்ததாக, பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

இதையறிந்த 11 ,12- ஆம் வகுப்பு மாணவர்கள், பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.

இதையடுத்து பள்ளிக்கு வந்த ஆசிரியர் சந்திரசேகரனை மாணவ, மாணவிகள் உற்சாகமாக வரவேற்று, பாதம் தொட்டு வணங்கி, வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை