தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் உரச வைத்த ஈகோ.. அரசு அதிகாரிகள் கடும் வாக்குவாதம் - நெடுஞ்சாலை அதிகாரி vs மின் அதிகாரி

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலையில், மின் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டியதால், மின்சார துறை அதிகாரிகளுடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • சிதம்பரம் அருகே ரயில்வே மேம்பாலம் இறக்கம் முதல் வரகூர்பேட்டை வரை உள்ள சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 46 லட்சம் செலவில் போடப்பட்டது. • இந்நிலையில், மின் கேபிள் புதைக்கும் பணிகளுக்காக தோண்டியபோது, சாலை சேதம் அடைந்தது. • இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்