தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் உரச வைத்த ஈகோ.. அரசு அதிகாரிகள் கடும் வாக்குவாதம் - நெடுஞ்சாலை அதிகாரி vs மின் அதிகாரி

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலையில், மின் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டியதால், மின்சார துறை அதிகாரிகளுடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • சிதம்பரம் அருகே ரயில்வே மேம்பாலம் இறக்கம் முதல் வரகூர்பேட்டை வரை உள்ள சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 46 லட்சம் செலவில் போடப்பட்டது. • இந்நிலையில், மின் கேபிள் புதைக்கும் பணிகளுக்காக தோண்டியபோது, சாலை சேதம் அடைந்தது. • இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி