தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் உரச வைத்த ஈகோ.. அரசு அதிகாரிகள் கடும் வாக்குவாதம் - நெடுஞ்சாலை அதிகாரி vs மின் அதிகாரி

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலையில், மின் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டியதால், மின்சார துறை அதிகாரிகளுடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • சிதம்பரம் அருகே ரயில்வே மேம்பாலம் இறக்கம் முதல் வரகூர்பேட்டை வரை உள்ள சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 46 லட்சம் செலவில் போடப்பட்டது. • இந்நிலையில், மின் கேபிள் புதைக்கும் பணிகளுக்காக தோண்டியபோது, சாலை சேதம் அடைந்தது. • இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ