தற்போதைய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பம்பையில் காத்திருக்கும் நற்செய்தி | SABARIMALA | KERALA

தந்தி டிவி

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு நெரிசல் குறைவான நேரத்தில் 3 பேருந்துகளும், நெரிசல் அதிகமான நேரத்தில் குறைந்தபட்சம்10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலையில் தரிசனம் முடிந்த பக்தர்களுக்காக பம்பையில் நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்தது 3 பேருந்துகளும், நெரிசல் அதிகமான நேரங்களில் குறைந்தபட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கேஎஸ்ஆர்டிசி முன்பதிவு அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். நிலக்கல்லில் வாகன நிறுத்துமிடத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்கவும், ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு