தற்போதைய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பம்பையில் காத்திருக்கும் நற்செய்தி | SABARIMALA | KERALA

தந்தி டிவி

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு நெரிசல் குறைவான நேரத்தில் 3 பேருந்துகளும், நெரிசல் அதிகமான நேரத்தில் குறைந்தபட்சம்10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலையில் தரிசனம் முடிந்த பக்தர்களுக்காக பம்பையில் நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்தது 3 பேருந்துகளும், நெரிசல் அதிகமான நேரங்களில் குறைந்தபட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கேஎஸ்ஆர்டிசி முன்பதிவு அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். நிலக்கல்லில் வாகன நிறுத்துமிடத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்கவும், ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை