தற்போதைய செய்திகள்

தங்கத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான், தேரை வடம் பிடித்து இழுத்து வீதி உலா

தந்தி டிவி

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில், தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்தார்.

ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சியை ஒட்டி, முருகப்பெருமானுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள், மாட வீதியில் வலம் வந்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி