தற்போதைய செய்திகள்

தங்கத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான், தேரை வடம் பிடித்து இழுத்து வீதி உலா

தந்தி டிவி

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில், தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்தார்.

ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சியை ஒட்டி, முருகப்பெருமானுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள், மாட வீதியில் வலம் வந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்