• நடிகர் ஜி.எம்.குமார் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அருகே நின்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
• அதில், அவருடைய பெயர், தோற்றம், மறைவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டிருந்தது.
• இது அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இடம் பெறும் கதாபாத்திரம் எனவும், படப்பிடிப்பின் போது அதில் பயன்படுத்தப்படும் பேனர் அருகில் இன்று புகைப்படம் எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.