தற்போதைய செய்திகள்

கொத்து கொத்தாக சேலைகளை திருடிய பெண்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய 2 பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். காளிமுத்து என்பவர் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு காரில் வந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சேலைகள் எடுப்பது போல் நடித்து, 45 ஆயிரம் மதிப்புள்ள 8 சேலைகளை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை