தற்போதைய செய்திகள்

கொத்து கொத்தாக சேலைகளை திருடிய பெண்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய 2 பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். காளிமுத்து என்பவர் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு காரில் வந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சேலைகள் எடுப்பது போல் நடித்து, 45 ஆயிரம் மதிப்புள்ள 8 சேலைகளை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்