தற்போதைய செய்திகள்

உடலில் பல காயங்களுடன் பெண் குழந்தை மர்ம மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி..தவிக்கும் ஒற்றை தாய்

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே, உடலில் பல்வேறு காயங்களுடன் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம், சந்தேகத்தை கிளப்பியுள்ளது...

தென்காசி மாவட்டம் பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள். இவரது கணவர் சாலை விபத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், 4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, தனது குழந்தையை பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களிடம் கொடுத்துவிட்டு மில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாகவும், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வந்த போலீசார், குழந்தையின் சந்தேக மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை