தற்போதைய செய்திகள்

இஞ்சி விலை இவ்ளோவா..? தக்காளியை விட பல மடங்கு உயர்வு

தந்தி டிவி

திருவாரூரில் வரத்து குறைவு காரணமாக இஞ்சி ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்துடன் இருப்பதால் சில்லறை வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக, காய்கறிகள் வாங்கும் அளவை இல்லத்தரசிகள் குறைத்துக் கொண்டனர். காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்