தற்போதைய செய்திகள்

இஞ்சி விலை இவ்ளோவா..? தக்காளியை விட பல மடங்கு உயர்வு

தந்தி டிவி

திருவாரூரில் வரத்து குறைவு காரணமாக இஞ்சி ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்துடன் இருப்பதால் சில்லறை வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக, காய்கறிகள் வாங்கும் அளவை இல்லத்தரசிகள் குறைத்துக் கொண்டனர். காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்