தற்போதைய செய்திகள்

4 நாட்களில் பொதுத்தேர்வு... விடைத்தாளில் முகப்பு பக்கம் தைக்கும் பணியில் மாணவர்கள் - வெளியான வீடியோ

தந்தி டிவி

சேலத்தில் பிளஸ்டூ பொதுத்தேர்வுக்கான விடைத்தாளில் முகப்பு பக்கம் தைக்கும் பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், படிக்கவிடாமல் மாணவிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கல்வித்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை