தற்போதைய செய்திகள்

15 நாட்களாக இயங்காமல் நிற்கும் குப்பை வண்டிகள் - நோய்த்தொற்று பரவும் என மக்கள் வேதனை

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிமன்ற தலைவர், நிதி வரம்பிற்கு மேல் தன்னிச்சையாக செலவு செய்துள்ளதாக கூறி, அவர் காசோலைகளில் கையெழுத்திட மாவட்ட ஆட்சியர் தற்காலிக தடை விதித்தார்.

இதனால் கடந்த 15 நாட்களாக குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக அப்பகுதியில் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை