தற்போதைய செய்திகள்

ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கு... ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, கடந்த டிசம்பர் மாதம், மினி லாரியில் கடத்தப்பட்ட 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தளவாய் மாடன் என்பவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதுதொடர்பாக பிரவீன்குமார், செல்லத்துரை ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி