தற்போதைய செய்திகள்

ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கு... ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, கடந்த டிசம்பர் மாதம், மினி லாரியில் கடத்தப்பட்ட 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தளவாய் மாடன் என்பவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதுதொடர்பாக பிரவீன்குமார், செல்லத்துரை ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்