தற்போதைய செய்திகள்

ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கு... ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, கடந்த டிசம்பர் மாதம், மினி லாரியில் கடத்தப்பட்ட 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தளவாய் மாடன் என்பவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதுதொடர்பாக பிரவீன்குமார், செல்லத்துரை ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ