தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் நடந்த பயங்கரம்... மீனுக்காக மீனவர்களுக்குள் Gang war - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள், விசைப்படகில் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். • இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுவை வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றொரு விசைப்படகில் அங்கு வந்துள்ளனர். • அப்போது எக்கியர் குப்பம் மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடித்ததால், வீராம்பட்டினம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். • தொடர்ந்து படகில் இருந்த, இரும்பு பைப்புகளைக் கொண்டு எக்கியர் குப்பம் மீனவர்களை அவர்கள் தாக்கி உள்ளனர். • இந்த தாக்குதலில் எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மீனவர் விரல் பகுதியில் காயம் அடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். • சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரித்துவரும் நிலையில், தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை