தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை...

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர் காலனியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவரை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, அவரிடம் இருந்து வீட்டு சாவியை பிடுங்கி, வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 6 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது. இந்த சம்பவத்தில் திவாகர், ராஜா ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வளையப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"