தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை...

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர் காலனியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவரை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, அவரிடம் இருந்து வீட்டு சாவியை பிடுங்கி, வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 6 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது. இந்த சம்பவத்தில் திவாகர், ராஜா ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வளையப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்