தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை...

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர் காலனியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவரை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, அவரிடம் இருந்து வீட்டு சாவியை பிடுங்கி, வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 6 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது. இந்த சம்பவத்தில் திவாகர், ராஜா ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வளையப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்