தற்போதைய செய்திகள்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை...

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர் காலனியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவரை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, அவரிடம் இருந்து வீட்டு சாவியை பிடுங்கி, வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 6 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது. இந்த சம்பவத்தில் திவாகர், ராஜா ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வளையப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?