தற்போதைய செய்திகள்

மணல் லட்டுகளில் உருவான விநாயகர்.. மணல் சிற்பகலைஞரின் அற்புத படைப்பு

தந்தி டிவி

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரை மணலில் விநாயகரை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மணல் சிற்பம் மூலம் அனைவரும் கவர்ந்து வரும் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் 3 ஆயிரத்து 425 மணல் லட்டுக்களை கொண்டு விநாயகரை வடிவமைத்துள்ளார். அவரது கைவண்ணத்தில் உருவான மணல் விநாயகரை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்