தற்போதைய செய்திகள்

மணல் லட்டுகளில் உருவான விநாயகர்.. மணல் சிற்பகலைஞரின் அற்புத படைப்பு

தந்தி டிவி

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரை மணலில் விநாயகரை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மணல் சிற்பம் மூலம் அனைவரும் கவர்ந்து வரும் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் 3 ஆயிரத்து 425 மணல் லட்டுக்களை கொண்டு விநாயகரை வடிவமைத்துள்ளார். அவரது கைவண்ணத்தில் உருவான மணல் விநாயகரை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்