தற்போதைய செய்திகள்

மணல் லட்டுகளில் உருவான விநாயகர்.. மணல் சிற்பகலைஞரின் அற்புத படைப்பு

தந்தி டிவி

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரை மணலில் விநாயகரை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மணல் சிற்பம் மூலம் அனைவரும் கவர்ந்து வரும் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் 3 ஆயிரத்து 425 மணல் லட்டுக்களை கொண்டு விநாயகரை வடிவமைத்துள்ளார். அவரது கைவண்ணத்தில் உருவான மணல் விநாயகரை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்தனர். 

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்