தற்போதைய செய்திகள்

நாகூர் தர்காவில் கந்தூரி விழா - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மினாராக்கள்

தந்தி டிவி

உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு, மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகின்றன.

நாகூர் தர்காவில், 466-ஆம் ஆண்டு கந்தூரி விழா தொடங்கியதை அடுத்து, தர்காவில் உள்ள 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம் ஆகியவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. இதனால், நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தர்காவில் நாளை கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 2-ஆம் தேதி நாகையில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலமும், 3-ஆம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்