தற்போதைய செய்திகள்

'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம்... "ஜூன் முதல் படப்பிடிப்பு - அடுத்த ஆண்டு படம் ரிலீஸ்"

தந்தி டிவி

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழங்குடியினரை மையமாக வைத்து ரிஷப் செட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த படத்தின் முன்கதையாக அரசனுக்கும், கிராம மக்களுக்கும் இடையேயான பிரச்னையை மையமாக வைத்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு படம் ரிலீசாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ