தற்போதைய செய்திகள்

'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம்... "ஜூன் முதல் படப்பிடிப்பு - அடுத்த ஆண்டு படம் ரிலீஸ்"

தந்தி டிவி

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழங்குடியினரை மையமாக வைத்து ரிஷப் செட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த படத்தின் முன்கதையாக அரசனுக்கும், கிராம மக்களுக்கும் இடையேயான பிரச்னையை மையமாக வைத்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு படம் ரிலீசாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்