தற்போதைய செய்திகள்

ஜி 20 உச்சி மாநாட்டில் தலைவாழை விருந்து.. ருசியில் மயங்கி விழுந்த பெண்கள் - "End-ல அந்த பாயசம் எங்கடாதான்.."

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் வெளிநாட்டினருக்கு தலைவாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது.

இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர். மாநாட்டின் இறுதி நாளில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வடை பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது.

அப்போது தலை வாழை இலையில் கூட்டு, சம்பார், பொறியல், பாயசம் போடப்பட்டு விருந்து பறிமாறப்பட்டது. வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொறியல், அப்பளம், பாயசம் ஆகிய உணவு பொருட்களை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தனர். அப்போது

வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் சாம்பார் சாப்பாட்டினை ருசித்து சாப்பிட்டனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"