தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

தந்தி டிவி
• சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றிப் பார்த்தனர். • இந்தியாவில். ஜி20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. • இதையொட்டி, முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. • அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 2-வது கட்ட கருத்தரங்கில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். • மேலும், அவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், விவேகானந்தர் இல்லம், அண்ணா நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்