தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

தந்தி டிவி
• சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றிப் பார்த்தனர். • இந்தியாவில். ஜி20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. • இதையொட்டி, முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. • அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 2-வது கட்ட கருத்தரங்கில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். • மேலும், அவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், விவேகானந்தர் இல்லம், அண்ணா நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"