தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் செல்ஃபி எடுத்துக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

தந்தி டிவி
• சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றிப் பார்த்தனர். • இந்தியாவில். ஜி20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. • இதையொட்டி, முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. • அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற 2-வது கட்ட கருத்தரங்கில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். • மேலும், அவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், விவேகானந்தர் இல்லம், அண்ணா நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்