தற்போதைய செய்திகள்

"மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி
• மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார் விமர்சனம் • ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது தெரியும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். • ஓபிஎஸ்-யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்" • "மாநாடு நடத்துவதால் ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" • "மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்