தற்போதைய செய்திகள்

"மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி
• மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார் விமர்சனம் • ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது தெரியும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். • ஓபிஎஸ்-யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்" • "மாநாடு நடத்துவதால் ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" • "மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்