தற்போதைய செய்திகள்

"மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி
• மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார் விமர்சனம் • ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது தெரியும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். • ஓபிஎஸ்-யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்" • "மாநாடு நடத்துவதால் ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" • "மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை