• தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் தாய்மொழி கல்வி
• பள்ளிக்கல்வி முதல், உயர்கல்வி வரை 22 மாநில மொழிகளில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க சிபிஎஸ்இ நடவடிக்கை
• அனைத்து மொழிகளிலும் பாட புத்தகங்களை அச்சடிக்கவும் அறிவுறுத்தல்
• முதல் கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வியை போதிக்க நடவடிக்கை