தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர், சிவாஜி முதல் வடிவேலு வரை.. திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு

தந்தி டிவி

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.

அவருக்கு வயது 91. சிவாஜி கணேசனின் பாசமலர், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை உள்ளிட்ட படங்களுக்கும், எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கும் ஆரூர்தாஸ் வசனம் எழுதியுள்ளார்.

முதுமை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஆரூர்தாஸ், சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை 6.40 மணிக்கு உயிரிழந்த ஆரூர்தாஸின் உடல், மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை