தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர், சிவாஜி முதல் வடிவேலு வரை.. திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு

தந்தி டிவி

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.

அவருக்கு வயது 91. சிவாஜி கணேசனின் பாசமலர், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை உள்ளிட்ட படங்களுக்கும், எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கும் ஆரூர்தாஸ் வசனம் எழுதியுள்ளார்.

முதுமை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஆரூர்தாஸ், சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை 6.40 மணிக்கு உயிரிழந்த ஆரூர்தாஸின் உடல், மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை