தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர், சிவாஜி முதல் வடிவேலு வரை.. திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு

தந்தி டிவி

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.

அவருக்கு வயது 91. சிவாஜி கணேசனின் பாசமலர், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை உள்ளிட்ட படங்களுக்கும், எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கும் ஆரூர்தாஸ் வசனம் எழுதியுள்ளார்.

முதுமை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஆரூர்தாஸ், சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை 6.40 மணிக்கு உயிரிழந்த ஆரூர்தாஸின் உடல், மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்