தற்போதைய செய்திகள்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி... புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை... கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, 1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கோடை வெயில் அதிகரித்து வருவதால், சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியுடன், நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு, 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என்றார். மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை