தற்போதைய செய்திகள்

2018ல் கூட்டாக கொலை செய்த நண்பர்கள்...இப்போ தோழியை கொலை செய்த தோழன் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

2018ல் கூட்டாக கொலை செய்த நன்பர்கள்...இப்போ தோழியை கொலை செய்த தோழன் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

நிலத்தகராறில் பழங்குடியின பெண்ணை அவரின் நண்பரே கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட முனியரா பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மா. 66 வயதான இவரும் இவரது நண்பரான சுரா என்பவரும் கடந்த 2018ல் முனியரா பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரை கொலை செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் அழகம்மாவை சுரா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மா உயிரிழந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுராவே அவரை கொலை செய்தது தெரியவந்தது. நிலம் தொடர்பான ஆவணங்களை அழகம்மா மறைத்து வைத்திருந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் அழகம்மாவை கொன்றதும் உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை