தற்போதைய செய்திகள்

"சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா!"- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தந்தி டிவி

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விரைவில் இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவை ஒட்டி, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

அதில், பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு புதுச்சேரியில் இலவச மனைப்பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்