தற்போதைய செய்திகள்

"பல கோடி ரூபாய் மோசடி.." - பிரபல தனியார் நிறுவனம் மீது புகார்

தந்தி டிவி

வத்தலக்குண்டு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கு பிறகு மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த பணத்தை, அந்த நிறுவனம், வங்கிகளில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, பணத்தை செலுத்த கோரி, வங்கியிலிருந்து மகளிர் குழுக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி, குடும்பத்துடன் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை