தற்போதைய செய்திகள்

"பல கோடி ரூபாய் மோசடி.." - பிரபல தனியார் நிறுவனம் மீது புகார்

தந்தி டிவி

வத்தலக்குண்டு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கு பிறகு மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த பணத்தை, அந்த நிறுவனம், வங்கிகளில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, பணத்தை செலுத்த கோரி, வங்கியிலிருந்து மகளிர் குழுக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி, குடும்பத்துடன் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’