தற்போதைய செய்திகள்

#BREAKING || அதிக வட்டி தருவதாக மோசடி - நிதி நிறுவனம் மீது வழக்கு | Fraud | Finance

தந்தி டிவி

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த புகாரில் மேலும் ஒரு நிறுவனம் மீது வழக்குப்பதிவு.

ஹிஜாவு குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் ரூ.15 ஆயிரம் வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு.

சுமார் ஒரு லட்சம் பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக புகார்.

ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் மீது வழக்குப்பதிவு.

பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கடந்த 3 ஆம் தேதி அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

அதிக வட்டி தருவதாக மோசடி - நிதி நிறுவனம் மீது வழக்கு.

Chennai Hotels ஹோட்டல்களையே நம்பி இருப்போருக்கு பேரதிர்ச்சி - சென்னையில் இழுத்து மூடப்படுகிறது

Oil Ship இந்திய மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி - ஈரானை கடந்து.. எண்ணெயோடு முப்பையில் நுழைந்தது கப்பல்

Hindu Temples | ``கோயில்களில் விலங்குகளை பலியிட தடை வேண்டும்’’ - உச்சநீதிமன்ற படியேறியதால் பரபரப்பு

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி