தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்... குவியும் பாராட்டு

தந்தி டிவி

தூத்துக்குடியில் 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து, உறவினரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

https://youtu.be/cDNhqeGEJLEதூத்துக்குடியில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை கண்டுபிடிக்க, குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவின் மூலம் விசாரணை நடைபெற்றது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாசரேத்தில் உள்ள

மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில், 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன, சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை மீட்ட போலீசார், அவரது சகோதரியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். காணாமல் போனவரை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை