தற்போதைய செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உலக மீட்பர் மேல்நிலைப் பள்ளியில், 1996ஆம் ஆண்டு படித்த மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து தங்கள் நட்பை வெள்ளி விழாவாக கொண்டாடினர். இந்நிகழ்வில், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், நீதிபதிகள் என பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் முன்னாள் மாணவர்கள், தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, குழந்தைகளின் நடனங்கள், விளையாட்டுப் போட்டிகள், உறவா? நட்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி