தற்போதைய செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் இப்படியெல்லாம் தகிடுதத்தமா? உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை - பொதுமக்களே உஷார்..!

தந்தி டிவி

கோவில்பட்டியில் நாலாட்டின்புதூர், கழுகுமலை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நாலாட்டின் புதூர் பகுதியில் அவ்வழியாக வந்த மினி லோடு வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் முறையான உரிமங்கள் இன்றி குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டதும், பாட்டில்களில் ஐ.எஸ்.ஐ சான்றிதழ் உள்ளிட்ட எந்த விவரங்களும் இன்றி லேபிள் ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ