தற்போதைய செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் இப்படியெல்லாம் தகிடுதத்தமா? உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை - பொதுமக்களே உஷார்..!

தந்தி டிவி

கோவில்பட்டியில் நாலாட்டின்புதூர், கழுகுமலை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நாலாட்டின் புதூர் பகுதியில் அவ்வழியாக வந்த மினி லோடு வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் முறையான உரிமங்கள் இன்றி குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டதும், பாட்டில்களில் ஐ.எஸ்.ஐ சான்றிதழ் உள்ளிட்ட எந்த விவரங்களும் இன்றி லேபிள் ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்