தற்போதைய செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் மளமளவென பற்றிய காட்டுத்தீ... மலையடிவார கிராம மக்கள் கடும் அச்சம்

தந்தி டிவி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், வெயிலின் தாக்கத்தால் காட்டுத் தீ பற்றி எரிகிறது. மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, அரசம்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், காட்டுத்தீயால் அச்சம் அடைந்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ மளமளவென பரவி அருகிலிருக்கும் மலைகளுக்கும் பரவுகிறது. இதனால், தீயணைப்பு துறையினர் விரைந்து காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ