தற்போதைய செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் மளமளவென பற்றிய காட்டுத்தீ... மலையடிவார கிராம மக்கள் கடும் அச்சம்

தந்தி டிவி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், வெயிலின் தாக்கத்தால் காட்டுத் தீ பற்றி எரிகிறது. மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, அரசம்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், காட்டுத்தீயால் அச்சம் அடைந்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ மளமளவென பரவி அருகிலிருக்கும் மலைகளுக்கும் பரவுகிறது. இதனால், தீயணைப்பு துறையினர் விரைந்து காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்