தற்போதைய செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் மளமளவென பற்றிய காட்டுத்தீ... மலையடிவார கிராம மக்கள் கடும் அச்சம்

தந்தி டிவி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், வெயிலின் தாக்கத்தால் காட்டுத் தீ பற்றி எரிகிறது. மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, அரசம்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், காட்டுத்தீயால் அச்சம் அடைந்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ மளமளவென பரவி அருகிலிருக்கும் மலைகளுக்கும் பரவுகிறது. இதனால், தீயணைப்பு துறையினர் விரைந்து காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்