தற்போதைய செய்திகள்

கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயம்? - 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.

தந்தி டிவி

சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரட் நகரில் கிருஸ்த்துவ மதத்திற்கு சிலரை மாற்ற கட்டாயப்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா ஊராடங்குகளின் போது, அவர்களுக்கு இந்த 9 பேர் பல உதவிகள் செய்து, தேவாலயத்திற்கு செல்ல ஊக்கப்படுத்தியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்