தற்போதைய செய்திகள்

கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயம்? - 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.

தந்தி டிவி

சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரட் நகரில் கிருஸ்த்துவ மதத்திற்கு சிலரை மாற்ற கட்டாயப்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா ஊராடங்குகளின் போது, அவர்களுக்கு இந்த 9 பேர் பல உதவிகள் செய்து, தேவாலயத்திற்கு செல்ல ஊக்கப்படுத்தியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்