தற்போதைய செய்திகள்

கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயம்? - 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.

தந்தி டிவி

சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரட் நகரில் கிருஸ்த்துவ மதத்திற்கு சிலரை மாற்ற கட்டாயப்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா ஊராடங்குகளின் போது, அவர்களுக்கு இந்த 9 பேர் பல உதவிகள் செய்து, தேவாலயத்திற்கு செல்ல ஊக்கப்படுத்தியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்