தற்போதைய செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக.. வழக்கறிஞராக வாதாட களமிறங்கும் ரோபோ.. எங்கு தெரியுமா?

தந்தி டிவி

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர் அடுத்த மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளது. "டுனாட்பே" எனும் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த ஜோஸ்வா ப்ரவுடர் எனும் 26 வயது இளைஞர் நடத்தி வருகிறார். அமெரிக்காவிலும் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், உலகில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி அசத்தியுள்ளது. இந்த ரோபோ வழக்கறிஞர் அடுத்த மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் முக்கிய வழக்கொன்றில் வாதாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?