தற்போதைய செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக.. வழக்கறிஞராக வாதாட களமிறங்கும் ரோபோ.. எங்கு தெரியுமா?

தந்தி டிவி

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர் அடுத்த மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளது. "டுனாட்பே" எனும் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த ஜோஸ்வா ப்ரவுடர் எனும் 26 வயது இளைஞர் நடத்தி வருகிறார். அமெரிக்காவிலும் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், உலகில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி அசத்தியுள்ளது. இந்த ரோபோ வழக்கறிஞர் அடுத்த மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் முக்கிய வழக்கொன்றில் வாதாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ