தற்போதைய செய்திகள்

கால்பந்து உலகக்கோப்பை தொடர்.. ஈரானை ஊதித்தள்ளியது இங்கிலாந்து

தந்தி டிவி

கலிஃபா மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, முதல் பாதியில் 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2வது பாதியிலும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

பதிலுக்கு ஈரான் 2 கோல் மட்டுமே அடித்த நிலையில், ஆட்ட நேர முடிவில் 6க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் இளம் வீரர் புக்காயோ சகா அதிகபட்சமாக 2 கோல் அடித்து அசத்தினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்