தற்போதைய செய்திகள்

சான்வெட்ஜ் சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை -பாதிக்கப்பட்ட 3 சிறுவர்கள் -நேரில் நலம் விசாரித்த அமைச்சர்

தந்தி டிவி

ராணிப்பேட்டையில் சான்வெட்ஜ் சாப்பிட்டு உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மூன்று சிறுவர்களை அமைச்சர் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பேக்கரியில் சைமன், ரூபன் மற்றும் ஜான்சன் ஆகிய மூன்று பேரும் சாண்வெட்ஜ் சாப்பிட்டனர். சாண்வெட்ஜ் சாப்பிட்ட சற்று நேரத்தில் திடீரென மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர். வீடு திரும்பிய 3 சிறுவர்களையும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்களது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுபோன்று தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவரின் தந்தை கோரிக்கை விடுத்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்