தற்போதைய செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் நுரைகள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் ரசாயன நுரைகளால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கனமழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 931 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் திறந்து விட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் நுரைகள் பொங்கி காட்சியளிக்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை