தற்போதைய செய்திகள்

சுருளி அருவியில் திடீர் வெள்ள பெருக்கு - கட்டுக்கடங்காமல் ஓடும் வெள்ளம்

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பெய்த கனமழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகமலை வனப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சின்ன சுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில், நீர் வரத்து குறைந்தால் மட்டுமே, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்