தற்போதைய செய்திகள்

திடீரென காணாமல் போன 5 வயது குழந்தை - குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

தந்தி டிவி

சென்னை மணலியில் 5 வயது குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணலி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன் குபேரன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதால் தாத்தா , பாட்டி தேடி பார்த்துள்ளனர்.

அப்போது அங்குள்ள குட்டையொன்றில் குபேரன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

திடீரென காணாமல் போன 5 வயது குழந்தை - குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்