தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் - எகிற போகும் மீன் விலை..!

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், மீன்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. • கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், தமிழகத்தில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. • ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு கடலுக்குள் படகுகள் செல்ல அனுமதிக்கப்படாது. • இதனால் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும். • அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

BJP | Annamalai | LPG | "மிக விரைவில்" - அண்ணாமலை கொடுத்த முக்கிய விளக்கம்

Iranwar | தமிழகமெங்கும் தெரிய ஆரம்பித்த நெருக்கடி.. நாடுமுழுக்க அமலானது சட்டம் - அருணன் கோணம்

DMK Alliance | ``திமுக சொல்லும் தொகுதிகள் ஏற்புடையதாக இல்லை’’ - சீட் ஷேரிங்கில் திடீர் பரபரப்பு

Gas Cylinder Shortage| `2வது ஊரடங்கு’ என பரவலாக எழுந்த குரல்கள் - ஒரே நாளில் பரிதாபமான நிலைமை

LPG cylinder | "போர் நிலைமை நம் கையில் இல்லை" - பரபரப்பை கிளப்பிய பாஜக நாராயணன்