தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் - எகிற போகும் மீன் விலை..!

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், மீன்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. • கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், தமிழகத்தில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. • ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு கடலுக்குள் படகுகள் செல்ல அனுமதிக்கப்படாது. • இதனால் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும். • அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்