தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் - எகிற போகும் மீன் விலை..!

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், மீன்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. • கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில், தமிழகத்தில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. • ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு கடலுக்குள் படகுகள் செல்ல அனுமதிக்கப்படாது. • இதனால் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும். • அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு